கல்லூரி மாணவியை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட மறுத்த அரசு பேருந்தை நிறுத்திய உறவினர்கள்
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியில் திருச்சியில் இருந்து நடுப்பட்டி வந்த கல்லூரி மாணவியை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட மறுத்த அரசு பேருந்தை நிறுத்திய உறவினர்கள் இது குறித்து வையம்பட்டி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து விசாரணை