போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை
திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இன்று (26.01.2023) காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்