திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 29.11.2022 நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
