அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருச்சி டி.ஐ.ஜி சரவண சுந்தர் பரிசுகள் வழங்கினார்
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 53 வது ஆண்டு விழாவில் திருச்சி டி.ஐ.ஜி
சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
