சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு எண்ணும் பணி திருக்கோவில் இனை ஆணையர் கல்யானி தலைமையில் நடைபெற்று வருகிறது.