குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

0 304
Stalin trichy visit

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் அஞ்சலி நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி சசிரேகா(வயது 34). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சசிரேகா வீட்டில் உள்ள படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.