1 கோடி மரக்கன்றுகள் உருவாக்க விதைகள் தூவும் பணி

திருச்சி, ஜுன் 5 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு விதையினை தூவி நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணியினை மாவட்ட…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜுன் 5 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பூக்கூடையில் மறைத்து மது விற்பனை செய்த பெண் கைது

திருச்சி, ஜுன் 5 திருச்சி மாவட்டம், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் இருக்கிறது. அக்கடைகளில்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர்  செ.மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட துணை ஆணையர் (…

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து…

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

திருச்சி, ஜுன் 5 தமிழ்நாடு அரசு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் திருச்சி…

திருச்சி மத்திய சிறையில் தையல் ஆசிரியை மானபங்கம் : மூடி மறைத்த அதிகாரிகள்

திருச்சி,ஜுன் 5 திருச்சி மத்திய சிறை வளாகத்தில், தையல் ஆசிரியை ஒருவர், 'போக்சோ' தண்டனைகைதியால் கொடூரமாக மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சிறைகளில் தண்டனைக் கைதியாக உள்ளவர்கள்…

வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை

திருச்சி, ஜுன் 5 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்குட்பட்ட ஆமூரில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முசிறி ஒன்றியத்தில் உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் நகரைச்…

ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் : 8 பேரிடம் விசாரணை

திருச்சி, ஜுன் 5 திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆம் தேதி இரவு கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு கன்னியாகுமரி…

பிளாஸ்டிக் எனும் எமன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஜுன் 5 தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஷ்டிக் எனும் எமன் " விழிப்புணர்வு கையேடு மற்றும் துணிப்பை உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடை மக்கள் சக்தி இயக்கம்…