காதல் திருமணம் செய்த இளம் பெண் தீக்குளித்து தற்கொலை

திருச்சி, ஜுன் 7 திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட பச்சைமலை தோணூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சின்ன இலுப்பூர் ஊரை சேர்ந்த சந்தியா…

காகித ஆலையில் காப்பர் கம்பிகளை திருடியவர் கைது

திருச்சி, ஜுன் 7 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் காப்பர் கம்பிகளை திருடிய வரை காவல்துறையினர் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஓந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மணிவேல்…

பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்டறிய கலந்தாய்வு கூட்டம்

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான வட்டார அளவிலான அனைத்து துறை அலுவலர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அந்த நல்லூர்…

காணக்கிளியநல்லூரில் புதிய காவல் நிலையம் திறப்பு

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காணொளி…

கிணற்றில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே உள்ள அயன்புதுப்பட்டியைச் சேர்ந்த பிச்சை என்பவரது மகள்கள் வித்யா (21),  காயத்திரி ( 20). இருவரும் காங்கேயத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று …

குடும்ப பிரச்சினையால் பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த சின்னராசு மனைவி பாப்பாத்தி (45). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 ம் தேதி விஷத்தன்மை கொண்ட ஒரு வகை இலையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மணப்பாறை தனியார்…

கார் மோதி விறகு வியாபாரி உயிரிழப்பு

மணப்பாறை அருகே உள்ள கல்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் ( 65).விறகு வியாபாரியான இவர் நேற்று மதியம் கல்பட்டி அருகே பிரிவு சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

புதிய தடுப்பணைப் பணிகள் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ9.23 கோடி மதிப்பீட்டில் நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…

முதலமைச்சர் வருகை: சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு

திருச்சி, ஜுன் 6 திருச்சி செங்கரையூர்- புள்ளம்பாடி கூழையாறு, நந்தியாறு மராமத்து பணிகளை பார்வையிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9 ஆம் தேதி வருகையையொட்டி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம் லால்குடி சந்தைப்பேட்டையில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் வழங்கினார். லால்குடி…