திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் , டர்பைன் நீர்ப்பணி நிலையம் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம் பிராட்டியூர்…

யாசகம் பெற்று முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர்

யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர் - மக்களிடமிருந்து பெரும் யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதாகவும் இதில் தனக்கு ஆத்மார்த்தமான திருப்தி கிடைப்பதாக பேட்டி ... திருச்சி மாவட்ட ஆட்சியர்…

எஸ்.ஆர்.எம் யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம்

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் எஸ்.ஆர்.எம் யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் இன்று அனுசரிக்கப்பட்டது.. 1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அன்றைய பிரதமர் இந்திரா…

துறையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் திமுக மேற்கு ஒன்றிய சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கண்ணனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பேபி லெனின்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 08.05. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்களை பெற்றார். அருகில்  இரா. வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர்…

கேரளா ஸ்டோரி பர்ஹானா திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்க கூடாது: தமுமுக மனு

தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது... இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்…

ஆசியா பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆசியா பவர்லிப்டிங் (வலு தூக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற ஆர்.தினேஷ்ற்கு மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் என்.டி.ஏ புரோ பிட்னஸில் பயிற்சி சார்பாக வரவேற்பு, பாராட்டு விழா திருச்சி, சுப்பிரமணியபுரம், கோனார் தெருவைச்…

சுங்கச்சாவடியில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேர்

சமயபுரம் சுங்கச்சாவடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேர் கைது.ரூ.6 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பொருகள், 3 கார்கள் பறிமுதல். திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில்…

சிறுமியிடம் அத்துமீறிய 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது…

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற சிறுமி…

வைரி செட்டிபாளையம் வார சந்தையின் அவல நிலை…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் சந்தையானது திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வார சந்தையாக அமைந்துள்ளது. இங்கு வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். தம்மம்பட்டி பெரம்பலூர் நாமக்கல் தஞ்சாவூர் முசிறி திருச்சி…