திருச்சி அகதிகள் முகாமில் காவல்துறையினர் திடீர் சோதனை

:திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் போலி பாஸ்போர்ட், போதைப்பொருள் கடத்தல், கள்ளத்தோணியில் இந்தியா வருதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க…

திருச்சியில்  2 இடங்களில்  என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சியில்  2 இடங்களில்  என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை தமிழ்நாட்டில் , இன்று அதிகாலை முதல்  என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர்…

கிணற்றில் தவறி விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கல்லக்குடியில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாய். தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாய். புள்ளம் தீயணைப்பு…

முக்கொம்பு சுற்றுலா தலத்தில் நிற்காத பஸ்களால் பயணிகள் அவதி

திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி முக்கொம்பு சுற்றுலா தலத்தில், அரசு, தனியார் பஸ்கள் நிற்காமல் செல்வதால், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.திருச்சி-கரூர் மாவட்ட எல்லையில் காவிரியாற்றின் குறுக்கே, கொள்ளிடம் ஆறு பிரியும் இடத்தில் முக்கொம்பு…

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நர்சிங் கல்லூரி விரிவுரையாளரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து 10 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்ற இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த 25.03.23-ம்தேதி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம்,…

இராசா மான்ய துவக்கப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சி தேவதானம் பகுதியில் உள்ள இராசா மான்ய துவக்கப்பள்ளியில் இன்று மதியம் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை…

லால்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

லால்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு காத்திருப்பு போராட்டம். திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று காத்திருப்பு போராட்டத்தில்…

குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

திருச்சி திருத்தலையூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள திருத்தலையூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை…

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, மே8 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து குறைதீர் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல…

முன்னாள் எம்.எல்.ஏ.அன்பில் பொய்யாமொழி பிறந்தநாள் : திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, மே,8 முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெற்கு மாவட்ட கழக…