ஸ்ரீ புத்தடி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா…..

திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் ஆலய பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம் - 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் சித்திரை…

ஒரத்தநாடு இளைஞர்கள் துறையூரில் சடலங்களாக மீட்கப்பட்டதின் பின்னணி…

தஞ்சையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்களின் ஏற்பாட்டில் கொலை செய்யப்பட்டு திருச்சி துறையூர் அருகே பாலத்தின் கீழ் தூக்கி வீசப்பட்ட இரண்டு ஆண் சடலம் - இரண்டு சடலத்தையும் துறையூர் அருகே வெவ்வேறு இடங்களில் வீசி சென்றது அம்பலம் ...…

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை…

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உலகநாயகி அம்மாள் சமேத அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயத்தில்…

அரசு மதுபான கடை பாரில் இளைஞர் படுகொலை….

சமயபுரம் அரசு மதுபான கடை பாரில் இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை. திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞரை அடையாளம் தெரியாத 3 க்கும் மேற்பட்ட…

மாவட்ட அளவில் கபடி போட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள ஆதவன் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டாஸ் போட்டு துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள ஆதவன் கலை…

அறிவிப்பு கொடுத்து திரும்ப பெறும் அரசு : தி.மு.க.வை விமர்சித்த ஆளுநர் தமிழிசை

திருச்சியில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்க தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் ...அப்போது திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் -…

ஊராட்சி அளவில் புத்தக கண்காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

மணப்பாறை அருகே தமிழகத்தில் முதன் முறையாக ஊராட்சி அளவில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில். மகேஸ் பொய்யாமொழி. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி ஊராட்சிமன்ற நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்…

கனிமொழி எம்.பிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

திருச்சி, மே 6  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி  இன்று (06.05.2023) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்க்கு வருகை தந்ததை முன்னிட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்…

ஆர்ப்பரித்து கொட்டும் பச்சமலை மங்கலம் அருவி

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இயற்கை அரணாக அமைந்துள்ளது பச்சைமலை இது கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இங்கு தற்போது பெய்து வரும் கனமழையால் மங்கலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது திருச்சி …

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணி முதல் மாநில மாநாடு

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாடு வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே-5 வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில…