மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரிய கொடுந்துரையில் மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முசிறி தாலுகா வீரமணி பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் 25 வயதான பாலசுப்பிரமணி. இவர்…

ஜவுளி கடையின் பூட்டை உடைத்து பணம் – துணிகள் திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி தெற்கு சத்திரம் பகுதியில் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகள் லேப்டாப் பை திருடி சென்ற மர்ம நபர்கள். லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.27 கோடி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…

ஏப்ரல் 28 – சர்வதேச தொழிலாளர் நினைவு நாள்

வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச தொழிலாளர் நினைவு நாள் (ஏப்ரல் 28) சர்வதேச தொழிலாளர் நினைவு நாள் (International Workers' Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள்…

ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடியவர்களை 4 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்

தங்க நகை ஆசாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க நகைகளை திருடிய நபர்கள், நான்கே மணி நேரத்தில் அதிரடி கைது திருச்சி சந்துக்கடை,  எண்.54A, சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜோசப், (43) என்பவர் கடந்த…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபருக்கு 11 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் திருச்சி மகிளா நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக பணிபுரிந்த காவல்அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் 71 நபர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உலக சதுரங்க விளையாட்டு போட்டியான 44வது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி கடந்த 2022-ம் ஆண்டு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.81,71,112 பக்தர்கள் காணிக்கை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி  திருக்கோயில் :  மாதாந்திர உண்டியல்கள்  இன்று 26.04.2023 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 81,71 ,112 ரூபாயும்  ,  தங்கம் 179 கிராம் , வெள்ளி 1524  கிராம்…

தங்க நகை பட்டறையில் 1 கிலோ மதிப்பிலான நகைகள், ரொக்கப்பணம் கொள்ளை

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான சந்துக்கடை அருகே சவுந்திரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வீட்டில் (வீடும் - நகைப்பட்டறையும் சேர்ந்துள்ளது) 950 கிராம் தங்கம் கால்கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் பணம் திருட்டு -  கோட்டை…

பொன்னியின் செல்வன் -2 படக்குழுவினர் திருச்சி வருகை

பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் ப்ரோமோஷன்காக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனைத்…