மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரிய கொடுந்துரையில் மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முசிறி தாலுகா வீரமணி பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் 25 வயதான பாலசுப்பிரமணி. இவர்…