ரெங்கராஜன் நரசிம்மன் அவதூறு கருத்துகளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பதில்

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் யூ டியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசு, இந்து அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர், பணியாளர்கள் குறித்து அவதூறான கருத்துக் வெளியிட்டுள்ளார். இதற்கு…

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகள் குறித்து கலந்தாய்வு

திருச்சி, ஏப்.26 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில்,…

சமயபுரம் கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

திருச்சி, ஏப்.26 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதாந்திர உண்டில்கள் திறக்கப்பட்டு கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் கோவல் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் வரலாற்று புகைப்படக் கண்காட்சி : நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார்

திருச்சியில் 23ம் தேதி "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : இன்று 26.04.2023 புதன் கிழமை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் ,…

குணசீலத்தில் பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து பேக் திருட்டு: மீட்ட காவல்துறையினர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் தரிசனம் செய்ய வந்த கர்நாடகா மாநில பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து பேக்கை திருடி சென்ற மர்ம நபர். போலீசார் மீட்டு பக்தரிடம் ஒப்படைத்தனர்.…

முதலமைச்சரின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது - பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் திருச்சியில் பேட்டி.. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் "எங்கள் முதல்வர் எங்கள்…

டால்மியா சிமெண்ட் ஆலையின் சார்பில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகள் திறப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மேலரசூரில் ரூ. 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பு அணைகளை இன்று திறந்து வைத்தனர். டால்மியா சிமெண்ட் ஆலையின் சார்பில் டால்மியா பாரத் பவுண்டேஷன்…

அதவத்தூரில் மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளம் : காணொளி காட்சி மூலம் திறப்பு

திருச்சி, ஏப்.25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிகாட்சி மூலம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு…

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் ஆய்வு செய்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துணை காவல் ஆணையர் அருண்குமார், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி கோட்டை காவல் ஆய்வாளர் தயாளன்…