லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா. குறு விவசாயியான அகிலாவின் தந்தையார் வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தையார் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய…

காலி குடங்களுடன் சாலை மறியல்..! துறையூரில் பரபரப்பு..!

மார்ச்.31  திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் உள்ள புதுக்காட்டு தெரு பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில்…

மணப்பாறைக்கு பெருமிதம்… முறுக்குக்கு புவிசார் குறியீடு..!

மார்ச்.31, மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வறுக்கி ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி, உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது! இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார்…

தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பலி - கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்தில் உடலை கைப்பற்றி விசாரணை திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து…

100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு பழச்சாறு வழங்கல்

திருச்சி, மார்ச் 31 திருச்சி மாவட்டம், அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சியில் அதிக வெயில் காரணமாக மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மார்ச் 23 முதல் நாள்தோறும் எலும்பிச்சை ஜூஸ் மங்கம்மாள்புரம் ஊராசி…

வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு நேற்று வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேகங்களும், சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.91.39 லட்சம் பக்தர்கள் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.91.39 லட்சம் ரொக்கம்,1.2 கிலோ தங்கம்,2.7 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

பைக்கை தீ வைத்து எரித்த மர்மநபர்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள நேருநகரில் வீட்டில் இருந்த மோட்டார் பைக்குகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள். மோட்டார் பைக்குகள் எரிந்து நாசம். மண்ணச்சநல்லூரில் உள்ள நேரு நகரை சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். இவர் வெளிநாட்டில்…

அரசுப்பள்ளிக்கு வருகை தந்த சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நமது நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள தமிழகத்திற்கு வருகை தந்த சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச…

பா.ம.க. திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக கே.எல்.பி.தாமோதரன் நியமனம்

பா.ம.க. திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக கே.எல்.பி.தாமோதரன் நியமனம் திருச்சி, மார்ச் 30 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக கே.எல்.பி. தாமோதரன் இன்று…