மத்திய பல்கலைக்கழக படிப்புக்களுக்கான உதவி எண்கள்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான சேவை பணிகள் மற்றும் கல்வி தொடர்பான சந்தேகங்கள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது. மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆனது…

நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மார்ச் 30 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், விரகாலூரில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட…

திருச்சி மெயில் செய்தி எதிரொலி… ஆட்சியரின் முன்னெடுப்பில் அரசு மருத்துவமனையில் புதிய பேஃன்!..

திருச்சி.மார்ச்.30, திருச்சியிலுள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனை நான்காவது மாடி தளத்தில், எலும்புமுறிவு மற்றும் கை,கால் அறுவை சிகிச்சை தளத்தில் உள்ள மின்விசிறிகள் செயலிழந்து ஓடாமல் இருந்த செய்தியை திருச்சி மெயில் வெளியிட்டது.…

ஒருங்கிணைந்த விதைப்பண்ணையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மார்ச் 30 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பாக்கம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் தாழிக்குளம் அருகே உள்ள ஒருங்கிணைந்த விதைப் பண்ணையத்தினை மாவட்ட…

எடப்பாடியாருக்கு துறையூர் ஒன்றிய செயலாளர் வாழ்த்து

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி யாரை அவரது…

வீட்டை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி கிராமத்தில் உள்ள குடித்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 26-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் 3 வது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஒரு சரக்கு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட…

வீட்டிற்குள் புகுந்த  5 1/2  நீளமுள்ள நல்ல பாம்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி  ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 5 1/2  அடி நீளமுள்ள நல்ல பாம்பு. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டனர். கல்லக்குடி மால்வாய் ரோட்டில் உள்ள…

கணவனை காணவில்லை : மனைவி புகார்

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் மணிமேகலை இவர்களுது மகன் நடராஜ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு பகுதியில்…

திருச்சி அரசு மருத்துவமனையில் மின்விசிறிகள் பழுதால் நோயாளிகள் கடும் அவதி

திருச்சி அரசு மருத்துவமனையின்  நான்காவது தளத்தில் Department of DVL என்ற அறையில் கை , கால் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு 15 நோயாளிகளுக்கு மேல் அந்த அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அந்த அறையில் மொத்தம் 9 மின்விசிறிகள்…

சிறைவாசிகளின் நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணி

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் சிறை வளாகத்தில் அரங்கு அமைக்கப்பட்டு புத்தகங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 29.3.2023 இன்று மாலை திருச்சி கிளை இந்திய…