முனைவர். பிரசன்ன பாலாஜியினுடைய புத்தக வெளீயீட்டு விழா..!

ஏப்ரல்02, திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். பிரசன்னபாலாஜி எழுதிய “The Road Yet to Be Taken” என்ற தலைப்பிலான புத்தக வெளீயீட்டு விழா நேற்று ரம்யா'ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை ரயில்வே எஸ்.பி. டி.செந்தில்குமார்…

உப்பிலியபுரம் ஒன்றியக்குழு கூட்டம்..! அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

ஏப்ரல்.02,  திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் , அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வட்டார…

மலைக்கோட்டை பகுதி கழகத்தினர் நடத்திய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – அன்பில் மகேஸ்…

ஏப்ரல்.02, திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விா , திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம் மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.…

சுங்க கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சமயபுரத்தில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் சுங்க கட்டண தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை…

கோடைக்காலத்திற்கு ஏற்ற பாரம்பரிய தமிழ் உணவு விழா

எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, தண்ணீர் அமைப்பு மற்றும் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து 1 ஏப்ரல், 2023 அன்று " கோடைக்காலத்திற்கு ஏற்ற பாரம்பரிய தமிழ் உணவு விழா " என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு…

நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அகாடமிக் தினம்

திருச்சி மாவட்டம், லால்குடி அகிலாண்டேஷ்வரி நகரில் உள்ள நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அகாடமிக் தினம் நடைபெற்றது. நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அகாடமிக் தினம் பள்ளியின் நிர்வாக இயக்குநர் மரியவிக்டர்…

திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் காவல் உதவி மையம்

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லை திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் GVN Riverside Hospital ன் பங்களிப்பில் ரூ5,00,000/- மதிப்பீட்டில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு நேற்று (மார்ச்31) மாலை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திறந்து…

சோளத்தட்டை கழிவுகளில் தீ விபத்து

திருச்சி, ஏப்.1 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி தாப்பாய் சாலையில் குடியிருப்பு வீடுகளுக்கு அருகில் இருந்த சோளக்காடு கழிவுகள் தீப்பற்றி எரிந்தது் புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் தீயை…

சுங்கக் கட்டண கொள்ளையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சமயபுரம் சுங்கச்சாவடியில் மத்திய அரசை கண்டித்து கூட்டமைப்பு சங்கங்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம்…

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது 2 பேர் கைது

மது வாங்கி தருவதாக ஏமாற்றிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபரை கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த 07.02.23-ந்தேதி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெளிமாநில தொழிலாளி கொலை…