பே.டி.எம் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை… பே.டி.எம். நிறுவனம் அறிவிப்பு..!

மார்ச்.29,  யூபிஐ பரிவர்த்தனைக்கோ, வேலட் பரிவர்த்தனைக்கோ கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என பேடிஎம் விளக்கம் தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர், ஏப்ரல் 1 முதல் ரூ.2,000  பரிவர்த்தனைக்கு 1.1%  கட்டணம் என தகவல் வெளியான நிலையில், பேடிஎம்…

மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிக்கொடுங்கள்… சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ இனிகோ கோரிக்கை..!

சென்னை.மார்ச்.29,  திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலிவார்டு,  இப்ராஹிம் பார்க் அருகில் அமைந்திருந்த கொடும்பல் பிரசவ மருத்துவமனை, ஈ.பி.ரோடு, பீரங்கி குளம் தெரு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில், தற்போது மூடப்பட்டிருக்கும்…

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட…

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற அவசரக்கூட்டம்  கூட்டம் 29.03.2023ம் தேதி புதன் கிழமை காலை10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் தொடங்கியது. பத்திரிக்கை புகைப்படக்காரர்கள்,…

திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் உரிய தீர்வு: அன்பில் மகேஸ் அமைச்சர் உறுதி

திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் உரிய தீர்வு: அமைச்சர் உறுதி சென்னை, மார்ச் 28: திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் விவ சாயிகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் நினைவு நாள்

நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும் கழக முதன்மைச் செயலாளருமான கே.என் .நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே. என். ராமஜெயம் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அமைச்சர் நேருவின்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

வீலிங் செய்து கெத்து காட்டியவரை தூக்கிய போலீஸ்!

திருச்சி காவிரி பாலம் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீலிங் செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் - ஆலேக்காக பிடித்த திருச்சி மாநகர காவல்துறையினர் - இனி நான் வீலிங் செய்யவே மாட்டேன் நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாக இருங்கள் என்று…

மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி ஆணையர் வருகைப் புரிந்து ஆய்வு மேற்கொண்டு வார்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து…

ரவுடிகளை கட்டுப்படுத்துல் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி.ஆலோசனை

திருச்சி, மார்ச் 28 திருச்சி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் இன்று திருச்சி ஆயுதப்படை திருமண மண்படத்தில் முக்கிய வழக்குள், ரவுடிகளை கட்டுப்படுத்துதல், கஞ்சா ஒழித்தல் தொடர்பாக கலந்தாய்வு…

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மார்ச் 28 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஆயக்குடி ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகம் மற்றம் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு வகுப்பறைக்கு சென்று…