தேவேந்திரகுலர் வேளாளர் பெயர் பலகை மீது சாணி பூசி அவமரியாதை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை மீது சாணியை அடித்து வன்மத்தை தீர்த்துக் கொண்ட சமூக விரோதிகள்.தொடர்ந்து 4 வது முறையாக இது போன்ற செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை…

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ! மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில் கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு…

ஒன்றிய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

ரவுண்டானாவில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மதவாதம் விலைவாசி உயர்வு கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை…

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மணப்பாறை அருகே அரசு பள்ளியில் கழிவறை கட்டும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பேச்சங்கம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி ( வயது 40). இவர் குரும்பபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்…

நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, செப்.13 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், குமார வயலூர் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களுக்க வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு குறித்து…

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, செப்.13 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சிய பிரதீப்குமார் இன்று நேரில் சென்று மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், நோயாளிகளுக்கு…

சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடையில் வேலை செய் கூலித் தொழிலாளி சாலையைக் கடக்கும் போது அவ்வழியே வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை : விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதித்து விழிப்புணர்வு பேரணி உறுதி மொழியில் மாணவிகள் பங்கேற்பு. லால்குடி நகராட்சி பகுதியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அகற்றுவதற்கு…

உர விற்பனையாளர்களுக்கு ரபி பருவ புத்தாக்க கூட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி பகுதியில் உர விற்பனையாளர்களுக்கான ரபி பருவ புத்தக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லால்குடி புள்ளம்பாடி பகுதிகளைச் சேர்ந்த உர…

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அருள் நகரில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.…