குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

திருச்சி,ஆக.17 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்…

ஸ்ரீரங்கம் கோயிலின் இணை ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி, ஆக.17 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர்/செயல் அலுவலராக செ. மாரியப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார் .

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த அழகப்பட்டி கீழப்பள்ளத்தை சேர்ந்த சிலம்பன் மகன் பாலகிருஷ்ணன்( 48) இவர் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மனைவி புவனேஸ்வரி (34) என்பவருக்கு ரூபாய் பத்தாயிரம் கடனாக கொடுத்துள்ளார் அதை திருப்பி…

பாஜக பிரமுகரை கண்டித்து தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணப்பாறையில் பாஜக பிரமுகரை கண்டித்து தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூர் கிராமம், எஸ்.புதூர் பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய…

கார் – பைக் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் படுகாயம்

துறையூர் நாமக்கல் சாலையில் தா.பேட்டை நெடுஞ்சாலை எடை மேடை அருகில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருவர் காயம் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நீலியாம்பட்டியை சேர்ந்தவர் கண்ணாலன்(34) . இவர் தனது மனைவி நர்மதா (30) …

அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவசாகம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற் கான அவகாசம் செப்.1 வரை நீட்டிப்பு..!! தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

காணாமல் போன செல்போன்களை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினர்

காணாமல் போன செல்போன்கள் மீட்பு-முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உரியவர்களுக்கு வழங்கினார். திருச்சி, ஆக.17  முசிறி காவல் சரக்கத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.…

முரசொலி மாறனின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஆக.17 முரசொலி மாறனின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்... மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு…

ஆடி அமாவாசை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள்

அமாவாசை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் இந்துக்கள் தை அமா வாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.அந்த வகையில் 2-வது ஆடி…

மணப்பாறை அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

மணப்பாறை அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ., திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சீகம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பில் 10.93 லட்சம் மதிப்பில்…