தா.பேட்டை பேரூராட்சியில் சுதந்திர தினவிழா

தா.பேட்டை பேரூராட்சியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன், செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

தேசியக் கொடி ஏற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, ஆக.15 இந்திய நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னையிலுள்ள முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஏற்றி வைத்தார்.

அமைச்சர் கே.என்.நேரு தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார்

திருச்சி, ஆக.15 இந்திய நாட்டின் 77ஆவது சுதந்திரதினத்தையொட்டி நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகரிலுள்ள அவரது இல்லத்தில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள பொய்கைப்பட்டி ஊராட்சி, சாம்பட்டி ஊராட்சி, கருப்பூர் ஊராட்சி, செட்டியபட்டி ஊராட்சி, சீகம்பட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு அந்தந்த பகுதிகளில்…

மணப்பாறையில் சுதந்திர போராட்ட தியாகி திடீர் உண்ணாவிரதம் போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையின் முன்பு சேதுரெத்தினபுரத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுந்தரம் (வயது 95) என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை மற்றும் அரசின் சார்பில் வீடு வழங்கக்கோரி…

காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி, ஆக.15 திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா

திருச்சி, ஆக.15 திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

திருச்சி, ஆக.14  திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொளக்குடி கம்பளி மில் காலனி பகுதியில் தனது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை பொது விருந்து

திருச்சி, ஆக.14   திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 77 வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வு இன்றி பொது விருந்து நடைபெற உள்ளது. நாளை 77வது சுதந்திர தினத்தை…

நிரந்தர வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை நியமிக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

திருச்சி, ஆக.14  திருச்சி மாவட்டம் துறையூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் 15 வது மகாசபை கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் துறையூரில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்…