விஷம் குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி, ஆக.16  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடியில் மன உளைச்சலில் விஷம் குடித்த கூலித் தொழிலாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி அருகே ஆதிகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான முருகேசன். கூலி வேலை…

குணசீலம் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 17 ஆம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு. திருச்சி, ஆக.16  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முசிறி கோட்ட இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் ஆனந்தகுமார்…

கார் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில்  ஒருவர் பலி : 4 பேர் காயம்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில்  உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ சாலையில் கார் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில்  ஒருவர் பலி,4 பேர் காயம்.திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி. திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடி கிராமத்தைச்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புத்தானம் செய்த குடும்பத்தினர்கள் கவுரவிப்பு

திருச்சி, ஆக.15  மக்கள் சக்தி இயக்க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புத்தானம் செய்த குடும்பத்தினர்களை கெளவரப்படுத்த பட்டார்கள். சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர்…

மாநில இளைஞர் விருது பெற்ற திருச்சி தினேஷ்குமார்

திருச்சி, ஆக.15 திருச்சி காந்திமார்க்கெட் கோபாலகிருஷ்ணன் பிள்ளைதெருவைச் சேர்ந்த ரா.தினேஷ்குமார் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது 2023க்கு திருச்சி மாவட்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதன்படி சென்னை இன்று நடைபெற்ற சுதந்திரதின…

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து

திருச்சி, ஆக.15  நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி கோயில் அன்னதான மண்டபத்தில் இன்று நடைபெற்ற சமபந்தியில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவரும், திருச்சி மாநகரக்…

தா.பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா

திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் காங்கிரஸ்  மாவட்டத் தலைவர் கலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

சுதந்திரதினத்தையொட்டி சமயபுரம் கோவில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவை முன்னிட்டு   சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்   பொதுமக்களுடன் உண வருந்தினார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி – E KYC செய்ய அழைப்பு

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி – E KYC செய்ய அழைப்பு,வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த…

கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் – கண்டோன்மென்ட் லயன்ஸ் கிளப் இணைந்து கொண்டாடிய சுதந்திர…

கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் கண்டோன்மென்ட் லயன்ஸ் கிளப் இணைந்து கொண்டாடிய 77ஆவது சுதந்திர தின விழா நமது இந்திய திருநாட்டின் 77ஆவது சுதந்திர தின விழா, கருமண்டபம் வசந்தநகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜே.பி. நகர்,…