வழி தவறி வந்த மூதாட்டி சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

திருச்சி, ஆக.14  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழி தவறி வந்த 70 வயதான மூதாட்டியை மீட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர். சமயபுரம் பகுதியைச்…

ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு இ.கார்ட் வாகனங்கள் வழங்கல்

திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் இ.கார்ட் வாகனங்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட…

சிறப்புப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை மாவட்ட…

முசிறி சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 4 வழக்குகளுக்கு தீர்வு

முசிறி சார்பு நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் முசிறி சார்பு நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட மூன்றாம் கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம் தலைமை வகித்தார். முசிறி முதன்மை மாவட்ட உரிமையியல்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை மதியம் முதல் சாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை 15ம் தேதி மதியம் முதல் 16ம் தேதி மதியம் வரை தரிசனம் செய்யலாம், கோவில் இணை ஆணையர் அறிவிப்பு. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத ஆடி அமாவாசை வருகின்ற 15 ம் தேதி மதியம்…

பள்ளி மாணவன் மாயம் :காவல் நிலையத்தில் புகார்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வயல் திருப்பஞ்சீலியைச் சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமானார். காவல் நிலையத்தில் புகார். தேடும் பணிகள் தீவிரம்.…

நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரண்டு கார்கள்-9 பேர் காயம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு வயது குழந்தை,சிறுமிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். திருச்சி பொன்மலை அடைக்கலம் அன்னை நகர் முதல்…

மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலத்தில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி அருகே…

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள மலையப்பரத்தில் மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். லால்குடி அருகே ஆங்கரை மலையப்பபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி 51 வயதான பவானி. இவர் நேற்று மாலை தனது வீட்டில்…

முன் விரோதத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்…

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரத்தில் முன் விரோதத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வெடிகுண்டு வீச்சு.இருவருக்கு அரிவாள் வெட்டு. தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடி உடைப்பு .போலீசார்…