புனித செபஸ்தியார் ஆலய திருவிழா : அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி, ஆக.9 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய 124 ஆம் ஆண்டு திருவிழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1.50 கோடி காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.50 கோடி ரொக்கம், 2.7 கிலோ தங்கம்,4.3 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

திருவரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

திருச்சி, ஆக.8 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் திருவரங்கம் தொகுதியில் 67'ஆவது ஆய்வை மேற்கொண்டார். நாடு விடுதலை அடைவதற்கு இரண்டு…

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தண்டாங்கோலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரையில் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்…

மணப்பாறையில் ஜேசிஐ தேசிய தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியிலுள்ள ஜேசிஐ மணவை கிங்ஸ், ஜேசிஐ மணப்பாறை, ஜேசிஐ மணப்பாறை டவுன், ஜேசிஐ வையம்பட்டி டவுன் ஆகிய கிளை இயக்களை பார்வையிட ஜேசிஐயின் தேசிய தலைவர் எம்.கே.கார்த்திகேயன் மணப்பாறைக்கு வருகை தந்தார். தேசிய தலைவருக்கு…

பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை தொடர்பான ஆலோசனை கூட்டம்

திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் இன்று பால்பண்மை முதல் துவாக்குடி வரையிலான அணுகுசாலை தொடர்பான ஆலோசனை கூட்டம்…

அரசுப்பள்ளியில் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கன் இந்தியன் அறக்கட்டளை, வானவில் மன்றம் இணைந்து கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி மற்றும்…

புதிய அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவி மங்கலம் 18 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார். மேலசீதேவிமங்கலம் 18 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து…

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணி : அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு. திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து…

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% ஒய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்-ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை. திருச்சி, ஆக.8 தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆசிரியர் சங்கம் முசிறி வட்ட கிளைக் கூட்டம் ஊராட்சி…