பாம்பு கடித்ததில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம்…

முசிறி அருகே மது விற்றவர் கைது

முசிறி அருகே தும்பலம் காட்டு மாரியம்மன் கோவில் அருகே மது விற்ற ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தும்பலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காட்டு மாரியம்மன் கோவில்…

முசிறி அரசு பள்ளியில் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டி

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான வாலிபால் மற்றும் ஹேண்ட்பால் போட்டிகளை காவல்  உதவி ஆய்வாளர் கோகிலா துவக்கி வைத்தார். திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள்…

வேகத்தடையில் தடுமாறி விழுந்த ஊராட்சி செயலர் சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு

முசிறி நகராட்சி குப்பை கிடங்கு அருகில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் நிலை தடுமாறி விழுந்த ஊராட்சி செயலர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சின்னக் கொடுந்துறை பகுதியைச் சேர்ந்தவர்…

வையம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்டம் வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி…

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

மணப்பாறை அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆவிகாலப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்  (44). இவர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அரசு…

முசிறியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு முகாம்

முசிறியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு முகாம் - விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள நகராட்சி ஆணையர் அழைப்பு. திருச்சி, ஆக.8  திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்குட்பட்ட சாலை ஓரங்களில் வியாபாரம் செய்யும்…

8 பேர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை

திருச்சியில் 8 பேரை கொன்று புதைத்த சீரியல் கொலையாளி சப்பானிக்கு இருவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய…

மணப்பாறையில் கலைஞரின் நினைவு நாள் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாள். மணப்பாறையில் திமுகவினர் மலர்தூவி மரியாதை. திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுகவின் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை…

8 பேர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை

திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் கொலை வழக்கில் அவரது நண்பரான சப்பானி ( சைக்கோ சப்பாணி ) என்பவர் கைது செய்யப்பட்டார் - மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2012 ஆம் ஆண்டு முதல் அவரது தந்தை மற்றும்…