மணப்பாறையில் நீர் நிலைகள் தூர்வாரும் பணி தொடக்கம்

மணப்பாறை பகுதியில் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை துவக்கிவைத்த ஒன்றியக்குழு தலைவர். திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் உசிலம்பட்டி ஊராட்சியில் உசிலம்பட்டி மற்றும் மலையடிப்பட்டி ஊராட்சியில் கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில்…

லாரி மோதி நர்ஸிங் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஹேன்ஷினி பிரியா (17). நர்ஸிங் கல்லூரி மாணவி. இவர் தனது தாயார் சாந்தா மார்கரெட் மேரியுடன் மஞ்சம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் பொத்தமேட்டுப்பட்டிக்கு இருசக்கர…

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் ரூ.23 இலட்சம் பறிமுதல்

திருச்சி, ஆக.9  திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ஒரு ஆண் பயணியை சோதனை செய்ததில் அவர் உடம்பிலும், உள்ளாடையிலும்,…

போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஆக.9  போதையில்லா திருச்சி மாநகரத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தில் திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் அன்பு தொடங்கி…

கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு

திருச்சி, ஆக.9 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட59 ஆவது வார்டு கல்லுக்குழி, கள்ளர் தெரு, செங்குளம் காலனி, காஜா நகர் போக்குவரத்து அரசு கிளை அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  ஆய்வு…

முசிறியில் குறு வட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள்

திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறுவட்ட அளவிலான ஆண்கள் பெண்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை பள்ளி…

பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தது. அப்போது பஞ்சமுக பைரவருக்கு சந்தனம், பால், தயிர்,…

ஸ்ரீருக்மணி தேவி – ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாணம் அலங்காரம்

முசிறி மகாகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ ருக்மணி தேவி ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாணம் அலங்காரம். முசிறி, ஆக, 9 திருச்சி மாவட்டம் முசிறியில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது . இந்த கோவிலில் ஆடித்திருவிழா சிறப்பாக…

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை

திருச்சி, ஆக.9 திருச்சி இந்திய நாட்டின் 77- ஆவது சுதந்திர நாள் விழா வருகிற 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் சுதந்திரதின கொண்டாட்டம் அமைதியாக நடக்கும் வகையில் நாடு முழுவதும் பலத்த…

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஆக.9  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இப்பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி தொடங்கி வைத்தார்... இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி தென்னூர் உழவர் சந்தையில்…