ஆடி 18 விழா : மாவட்ட நிருவாகம் அறிவுரை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று…

ஆடி 18 முன்னேற்பாடு பணி :   மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஆக.2 நாளை ஆடி 18 விழாவினை முன்னிட்டு திருச்சி அய்யாளம்மன் படித்துறையில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பணியிட மாற்றம்

சென்னை, ஆக.2 அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மற்றும் நிருவாக நலன் கருதியும், துறையின் நிருவாக நலன் கருதியும் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்து வரும் இணை ஆணையர்களை பின்வருமாறு பணியிட மாறுதல் மற்றும்…

பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு

கோவை, ஆக.2 கோவை பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் இல்லத்தினை திறந்து வைத்தார். மேலும் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு…

அரசுப் பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தால் உள்ள கோட்டைபட்டி, வைரம்பட்டி, சொக்கநாதபட்டி, தொட்டியபட்டி உள்ளிட்ட 9 பள்ளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்…

தார் சாலை பணியால் நிறுத்தப்பட்ட பேருந்துகள் : பொதுமக்கள் கடும் அவதி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கொடும்பபட்டியில் இருந்து அயன் புதுப்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமானதால் புதிய தார் சாலை அமைக்கும் பணி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது. பணிகள் மிகவும் மந்த கதியில் ஆமை…

பைக்கை திருடியவர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் மோட்டார் பைக்கை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர். நம்பர் ஒன் டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூ சீனிவாசா குடியிருப்பில் வசிப்பவ ரவிச்சந்திரன்(57) . இவர் கடந்த 29-ம்…

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியில் திருமணத்தில் விருப்பமில்லாத இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி.…

துவரங்குறிச்சியில் ரூ‌.500 பிக்பாக்கெட் அடித்தவர் கைது

துவரங்குறிச்சியில் ரூ‌500 பிக்பாக்கெட் அடித்தவர் கைது திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இவரது முன்பக்க பாக்கெட்டில்…

சாக்கடை கழிவுகளை தொழிலாளர்கள் கைகளால் அள்ளும் அவலம்

திருச்சி, ஆக.2 மனிதன் மலத்தை கையால் அல்ல கூடாது என உச்ச நீதிமன்றமும்  / உயர் நீதிமன்றங்களும் பல்வேறு தீர்ப்புகள் வழங்கியும்      மலத்தை மனிதன் கையால் அகற்றுவது மனித உரிமைக்கு எதிரானது. இந்நிலையில் நேற்று திருச்சி பெரியகடை வீதியில்  …