Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொதுக்குழு கூட்டம்
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாநில தலைவர் டாக்டர் ராஜலிங்கம் தலைமையில் மதுரையில் நடந்தது. மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணை தலைவர் முனைவர் பெரியசாமி, துணை செயலாளர்கள் கரூர் சுகுமார்,…
திருவெறும்பூரில் உழவர் சந்தை அமைத்துதர அமைச்சரிடம் கோரிக்கை
சென்னை, தலைமை செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருவெறும்பூர் பகுதிக்கு…
கரூர் துயரம் : த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருச்சி, செப்.29 கரூர் விவகாரம் - தவெக பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் என மூன்று பேர் மீது 5 பிரிவின் கீழ் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
105, 110, 125 b, 223 பிரிவின் கீழ்…
நவல்பட்டில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு
திருச்சி, செப்.6 வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி-யை தலைமை செயலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டில்…
மின்னனு பயிர் கணக்கெடுப்பில் பங்கேற்ற வேளாண்மை கல்லூரி மாணவிகள்
திண்டுக்கல், செப்.1 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேலக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் மின்னனு பயிர் கணக்கெடுப்பில் ஈடுப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை…
தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்
தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம் அளித்த வேளாண் கல்லூரியின்…
விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பெரம்பலூர், ஏப்.8 பெரம்பலூர் மாவட்டம், , ஆலத்தூர், செட்டிகுளம் கிராமத்தில் இமயம் வேளாண் மற்றும் தொழிற் நுட்பக் கல்லூரியில் நான்காம்ஆண்டுபயிலும் மாணவிகள்கோபியாஸ்ரீ ,ஹம்சவேணி, ஹரிணி, ஹரிதா,இந்துபாலா,ஐஸ்வர்யா,ஜெய லெட்சுமி,ஜெய ஸ்ரீ, ஜெனிமா ,…
தமிழக அரசின் நடைமுறையின்படி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: கலை இலக்கியப் பெருமன்றம்
புதுக்கோட்டை, டிச. 30 தமிழக அரசின் வழக்கமான நடைமுறையின்படியே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை விரைவில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின்…
அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் 6 முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் சுற்றுலா
அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 19-10-2024 அன்று காலை 9.00மணியளவில் திருப்பனந்தாள்…
திருச்சி – சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு
திருச்சி - சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு
திருச்சியில் 4 வழிச்சாலை திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி - சென்னை பசுமை வழி சாலை, திருச்சி - தஞ்சை,…