Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்
தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம் அளித்த வேளாண் கல்லூரியின்…
விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பெரம்பலூர், ஏப்.8 பெரம்பலூர் மாவட்டம், , ஆலத்தூர், செட்டிகுளம் கிராமத்தில் இமயம் வேளாண் மற்றும் தொழிற் நுட்பக் கல்லூரியில் நான்காம்ஆண்டுபயிலும் மாணவிகள்கோபியாஸ்ரீ ,ஹம்சவேணி, ஹரிணி, ஹரிதா,இந்துபாலா,ஐஸ்வர்யா,ஜெய லெட்சுமி,ஜெய ஸ்ரீ, ஜெனிமா ,…
தமிழக அரசின் நடைமுறையின்படி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: கலை இலக்கியப் பெருமன்றம்
புதுக்கோட்டை, டிச. 30 தமிழக அரசின் வழக்கமான நடைமுறையின்படியே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை விரைவில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின்…
அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் 6 முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் சுற்றுலா
அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 19-10-2024 அன்று காலை 9.00மணியளவில் திருப்பனந்தாள்…
திருச்சி – சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு
திருச்சி - சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு
திருச்சியில் 4 வழிச்சாலை திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி - சென்னை பசுமை வழி சாலை, திருச்சி - தஞ்சை,…
முரசொலி செல்வம் மறைவு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார ஆஸ்பத்திரியில் இன்று மரணம் அடைந்தார். 82 வயதான அவர் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான…
“நீட்” தேர்வால் சமமற்ற போக்கு திணிக்கப்படுகிறது : அருண்நேரு எம்.பி. கன்னிப்பேச்சு
புது தில்லி, ஆக. 7 நீட் தேர்வால் சமமற்ற போக்கு திணிக்கப்படுவதாக மக்களவையில் பெரம்பலூர் தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேரு தனது கன்னிப் பேச்சின் போது கூறினார்.
மக்களவையில் நிதி மசோதா மீது நேற்று நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றுப்…
கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு 11 ஆண்டுகள் சிறை : புதுகை நீதிமன்றம் தீர்ப்பு
புதுக்கோட்டை, ஜூலை 31 கஞ்சா கடத்திய வழக்கில் ஒரு நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,20,000 அபராதமும், மற்றொரு நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு…
தமிழக பாஜக பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்
நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என கூறிய பாஜக பெரும் சரிவை சந்தித்ததால், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநில தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன்படி பீகார் மாநில தலைவராக திலீப் ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் மாநில தலைவராக மதன் ரத்தோர்…
மாரடைப்பால் இறந்த ஓட்டுநர்.. அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற வேனை சாலையோரம் நிறுத்தி ஓட்டுநர் சேமலையப்பன் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது இல்லத்திற்குச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,…