
இந்த நிலையில் திருச்சி குழுமாயி அம்மன் கோவில் அருகில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

click the image to chat on whatsapp
அருகில் நீர்வளத் துறை செயற்பொறியாளர் மணிமோகன் உள்ளார்.