மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்,தெற்கு காட்டூர் கமலா நேரு தெரு, குறிஞ்சி நகர்,இளங்கோ தெரு ஆகிய இடங்களில் குப்பைகளை அகற்றி சாக்கடையை சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் சாக்கடை கட்டும் பணியையும்,