சிறுகனூர் அருகே சாலை விபத்தில் மாமியார்,மருமகள் பலி : கணவர் படுகாயம்.

0 659
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகள் சம்பவ இடத்திலேயே பலியானார்.காரை ஓட்டி வந்த கணவர் படுகாயம் அடைந்தார்.

 

NULL

Leave A Reply

Your email address will not be published.