துறையூர் அருகே மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்திலுள்ள எம்ஜிஆர் நகரில் படிப்பறிவில்லாத கூலித்தொழிலாளி சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர் இதில் 18 வீடுகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை. மின்சாரம் வேண்டி பல முறை…

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் – அமைச்சர்கள் கே.என்.நேரு –…

திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் ரூ.53 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் மருத்து சேவை பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

திருச்சி தி.மு.க.வில் உட்கட்சி பூசுல் : முதலமைச்சர் தலையிட கட்சியினர் கோரிக்கை

சட்டமன்ற தேர்தலின்போது திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் எப்பொழுதும் கே.என்.நேருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.இந்நிலையில் அண்மையில்…

மாந்துறையில் நாற்றங்கால் பண்ணையினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியம், மாந்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பண்ணையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீரங்கம் கோவில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அரங்கனின் தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து…

தொட்டியம் அருகே குட்கா சோதனை என்ற பெயரில் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு

திருச்சி தொட்டியம் பழைய சேலம் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(52) இவர் பவளக் கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் – அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்

அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்தமிழ் மாதப்பிறப்பு, மகாளய அமாவாசை, மாதந்தோறும் அமாவாசைஎன வருடத்திற்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த அமாவாசை தினத்தில்…

உடையான்பட்டியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் குண்டு குழிகளில் மற்றும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 38 வார்டு புதிய சிந்தாமணி நகர், உடையான்பட்டி பகுதியில் போதிய வடிகாலின்றி தேங்கிய மழை நீரால்…