துறையூர் அருகே மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்திலுள்ள எம்ஜிஆர் நகரில் படிப்பறிவில்லாத கூலித்தொழிலாளி சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர் இதில் 18 வீடுகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை. மின்சாரம் வேண்டி பல முறை…