படைப்பணியின் போது இறந்த லால்குடி ராணுவ வீரர் தேவ ஆனந்த் உடலுக்கு அமைச்சர்கள் மரியாதை

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் அ.தேவஆனந்த் இந்திய சீன எல்லையில் படைப்பணியின் போது மரணமடைந்தார். இதையடுத்து திண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் தேவஆனந்த் உடலுக்கு…

100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இராசயன உரங்கள் : அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் எல்.அபிசேகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் குறுவை சாகுபடி தொப்பு திட்டத்தில் நூறு சதவீதம் மானியத்தில் இராசயன உரங்களை விவசாயிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், எல்.அபிசேகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற விழாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய்…

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகள் நித்யா (29) இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வரதன்கோன்பட்டியைச் சேர்ந்த முருகேசன். என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம்…

திருச்சியில் தரைக்கடை – சிறுகடை வியாபாரிகள் சங்கத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி மாவட்ட தரைக்கடை & சிறு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

சீன எல்லையில் நடந்த வாகன விபத்தில் லால்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் கிராமம் மணக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ், ராஜம்மாள் தம்பதி. இவர்களது மகன் தேவ ஆனந்த் ( 24) இவருக்கு அண்ணன் சம்மனசு மற்றும் அக்கா ரீட்டா மேரி ஆகியோர் உள்ளனர்.கடந்த 2015 ஆம் ஆண்டு…

மாணவர் விடுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ சேதம்

கொரோனா ஒருபுறமிருந்தாலும் இயற்கை செய்யும் பல தாண்டவம் பலரது வாழ்வில் மறையாத தலும்பாக்கி செய்துவிட்டு செல்கின்றனர். ஒரு பாமரக் குடும்பத்தில் ஆட்டோவை மட்டுமே வைத்து வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்தவரின் ஆட்டோவே சுவர் இடிந்து முழுவதுமாக…

திருச்சியில் நேற்று மிதமான மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மிதமானது முதல் கன மழை பதிவாகி உள்ளது.திருச்சி நகர் பகுதிகளைவிட புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பதிவானது - அதிகபட்சமாக திருச்சி சர்வதேச விமான…

நிவாரண நிதிக்கு பெல் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

பாரத மிகுமின் நிறுவனம் திருச்சி, திருமயம் பணியாளர்கள் சார்பாக அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் முதலமைச்சரின் நிவாரணப்பணிக்காக ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினர்.