கொட்டப்பட்டு அருகே குடிநீரில் சாக்கடை கலக்கும் அவலம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் பால்பண்ணை கொட்டப்பட்டு அருகே இந்திரா நகர் பகுதியில் குடிநீரும் சாக்கடையும் கலந்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.