கொட்டப்பட்டு அருகே குடிநீரில் சாக்கடை கலக்கும் அவலம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் பால்பண்ணை கொட்டப்பட்டு அருகே இந்திரா நகர் பகுதியில் குடிநீரும் சாக்கடையும் கலந்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த எஸ்.எஸ்.ஐ செல்வராஜ்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புதுகணக்கு துவக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : இன்று திருக்கோயிலில் 1431 பசலி ஆண்டு துவங்குவதை முன்னிட்டு ஸ்ரீநம்பெருமாள்-ஸ்ரீதாயார் , ஸ்ரீசக்ரத்தாழ்வார்க்கு புது கணக்கு துவங்கப்பட்டது ,

வேலாயுதன்குடி குளம் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கும்பக்குடி வேலாயுதன்குடி குளம் ரூ.15.05 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி கோரிய மாணவர் – மக்கள் சக்தி இயக்கத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்ட…

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் கல்வி வட்டாரம் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் மகாபதஞ்சலி. இவர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் செய்து தரவும், பள்ளியை…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.2 இலட்சம் வழங்கல்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் சார்பில்

திருச்சி மணிகண்டம் அருகே முட்புதறில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

திருச்சி மணிகண்டம் அருகே முட்புதறில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - சைல்டுலைன் அமைப்பினர் வாயிலாக பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில்,குழந்தையின் உறவினர்கள் பற்றி தகவல் தெரிந்தால் குழந்தைகள் நலக்குழு மையத்தை நாடும்படி மாவட்ட ஆட்சியர்…

திருவெறும்பூரில் தடுப்பூசி செலுத்தும் முகாம் – அமைச்சர்கள் ஆய்வு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

திருச்சி மிளகுபாறையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில்வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி முகாம்களைஏற்படுத்தி தடுப்பூசி…

காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு அனுமதிக்க கோரி பா.ஜ.க.வினர் போராட்டம்

திருச்சியை விட தொற்று அதிகம் உள்ள பல மாவட்டங்களில் மார்க்கெட் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிஅளிக்கப்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சில்லறைவியாபாரிகளை காந்தி மார்க்கெட்டில் வியாபரம் செய்ய அனுமதிக்க மறுக்கிறது - இதனை…