அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி கோரிய மாணவர் – மக்கள் சக்தி இயக்கத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்ட…

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் கல்வி வட்டாரம் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் மகாபதஞ்சலி. இவர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் செய்து தரவும், பள்ளியை…

காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு அனுமதிக்க கோரி பா.ஜ.க.வினர் போராட்டம்

திருச்சியை விட தொற்று அதிகம் உள்ள பல மாவட்டங்களில் மார்க்கெட் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிஅளிக்கப்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சில்லறைவியாபாரிகளை காந்தி மார்க்கெட்டில் வியாபரம் செய்ய அனுமதிக்க மறுக்கிறது - இதனை…

இலங்கைத் தமிழர்கள் முகாமில் அமைச்சர்கள் ஆய்வு

திருச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி N. சிவா உள்ளிட்டோர் திருச்சி மாவட்டம் துவாக்குடி…

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில்…

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஜஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் ஆய்வகங்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை பார்வையிட்டார். நடப்பு…

பழிக்கு பழி கத்திக்குத்தில் வாலிபர் பலி – போலீசார் விசாரணை

திருச்சி பாலக்கரையை அடுத்த எடத்தெரு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன்(35)அதே பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இந்தநிலையில் மனிகண்டனுக்கும் ஸ்ரீதர்க்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதில்…

திருச்சி மாவட்டத்தில் 49 நாட்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகள் நேற்று தானியங்கி எந்திரங்கள் மூலம்தூய்மை படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து…

தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் -அமைச்சர் அன்பில்…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பள்ளியின் உட்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் பின்பு பத்தாம் வகுப்பு…