திருச்சி குட்செட் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் உள்ள லாரி பார்க்கிங்கை தெற்கு இரயில்வே டெண்டர் விட்டுள்ளது,இதில் டெண்டர் எடுத்தவர்கள் அதிகமான தொகையை கேட்பது தங்களது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர் -குறிப்பாக கடந்த…

திருச்சி அருகே சாலை விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலி

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே இன்று காலை நடந்த விபத்தில் திருச்சி ஊர்க்காவல் படையை சேர்ந்த மாதவன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த எஸ்.எஸ்.ஐ செல்வராஜ்.

கொட்டப்பட்டு அருகே குடிநீரில் சாக்கடை கலக்கும் அவலம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் பால்பண்ணை கொட்டப்பட்டு அருகே இந்திரா நகர் பகுதியில் குடிநீரும் சாக்கடையும் கலந்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சியில் இன்று 14 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்

திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் இன்று 14 இடங்களில் கோவிட் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது - அதே போல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம்,பொன்மலை மற்றும் கோ- அபிஷேகபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில்…

தேசிய மருத்துவர் தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டாட்டம்

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்

வேலாயுதன்குடி குளம் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கும்பக்குடி வேலாயுதன்குடி குளம் ரூ.15.05 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புதுகணக்கு துவக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : இன்று திருக்கோயிலில் 1431 பசலி ஆண்டு துவங்குவதை முன்னிட்டு ஸ்ரீநம்பெருமாள்-ஸ்ரீதாயார் , ஸ்ரீசக்ரத்தாழ்வார்க்கு புது கணக்கு துவங்கப்பட்டது ,

உண்டியல் சேமிப்பு தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு பள்ளி மாணவி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தடுப்பூசி செலுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை சிட்கோ நேர்த்திமிகு மையத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.