பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ஏமாற்றிய மோசடி : மாவட்ட ஆட்சியரிடம் புகார்
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக பணத்தை ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்…