பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ஏமாற்றிய மோசடி : மாவட்ட ஆட்சியரிடம் புகார்

பணம் இரட்டிப்பு செய்து தருவதாக  பணத்தை ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்…

தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லால்குடி டிஎஸ்பி தலைமையில் சமயபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. . சமயபுரத்தில் உள்ள தனியார் தங்கும் உரிமையாளர்களுடன்…

தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்குமாநகரம் காட்டூர் பகுதி 38 அ வட்ட கழக செயலாளர் மன்சூர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை…

கிராம ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் ஊரகம் vssp திட்டத்தின் கீழ் மின்கல வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய…

தமிழ்நாடு ஆளுநரை வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருச்சி, ஏப்.24 திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து அளித்து வழியனுப்பி வைத்தார்.

குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருச்சி மாநகராட்சி 17ஆவது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலனி பகுதியில் 3 தலைமுறைகளாக வீடுகள் கட்டி குடியிருந்த மக்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாக காலி செய்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்…

காவிரி ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

திருச்சி தெற்கு உக்கடை அரியமங்கலம் புங்கிலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவருடைய மகள் 6 வயதான ரிஷானா தஸ்ரின். நேற்று விடுமுறை என்பதால் இவர்கள் குடும்பத்துடன் முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு வந்துள்ளனர்.அப்போது மாலை 4 மணி…

மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஏப்.24 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உரியநடவடிக்கை மேற்கொண்டார்.

வறுமைச் சூழலிலும் தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த இளைஞர்

திருச்சிமாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிராமம், 500 ரூபாய் வாடகையில் சிறிய குடிசை வீடு. ஒருவேளை சாப்பாட்டுக்கே பஞ்சம். தந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி, வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள். இச்சூழலிலும் கூட ராஜேஷ் என்ற…

வீடு புகுந்து பணத்தை திருடியவர் காவல்துறையில் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தில் வீட்டைத் திறந்து பணத்தை திருடிய பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.. மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன்.…