சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது அவதூறு : அண்ணாமலை மீது காவல்கண்காணிப்பாளரிடம் புகார்

சமூக வலைதளத்தில் ( Twitter ) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் குடும்பத்தை பற்றி மிகவும் தரம் தாழ்த்தி செய்தி வெளியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

திருச்சி, ஏப்.20- திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024 முதல் அரையாண்டிற்கான சொத்து…

லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி…

ஓ.பி.எஸ். அணியின் முப்பெரும் விழாவிற்கு அடிக்கல் நாட்டு விழா

திருச்சி பொன்மலையில் வருகின்ற 24 ஆம் தேதி ஓபிஎஸ் அணியினர் சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா மானாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அதிகாலை நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்,அதிமுக 51 ஆம் ஆண்டு விழா - அம்மாவின் பிறந்த நாள்…

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி. கே அகரம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள். பி. கே. அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்தி…

அரச மரத்தில் அம்மன் கண்கள் போல் தெரிந்ததால் குவிந்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பி மேட்டூர் பகுதியில் உள்ள அய்யாற்றங்கரை பகுதியில் வேம்பு மற்றும் அரச மரத்துடன் விநாயகர் சிலை அமைந்துள்ளது இங்குள்ள அரசமரத்தில் கிளை ஒன்றில் அம்மனின் கண்கள் தெரிவதாக வந்த செய்தி காட்டு தீ போல்…

தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் ஒவ்வொரு…

காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையத்தில் காதல் விவகாரத்தில் தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையம் ராசி நகரை சேர்ந்தவர் 21 வயதான…

கோடை கால தண்ணீர் பந்தல்: திமுக மத்திய மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் கோடை கால தண்ணீர் பந்தலை திமுக மத்திய மாவட்ட செயலாளர் இன்று திறந்து வைத்தார். திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.இராமஜெயம் நினைவாக…

நிழலில்லா நாள் நிகழ்வு

நேரு நினைவு கல்லுரி, நேரு நினைவு கல்லுரி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில்  நிழலில்லா நாள் நிகழ்வு  கோலாகலமாக நடந்தது. நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று…