ஐஎன் டிஎஸ்ஒ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருச்சி ஸ்ரீ சைதன்யா பள்ளியில் ஐஎன் டிஎஸ்ஒ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இந்தியா முழுவதும் ஸ்ரீ சைதன்யா பள்ளிகள் 600 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கிளையான  திருச்சி சொந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள…

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனம்பாளையம் திருச்சி துறையூர் சாலையில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 52 வயதான…

10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினர் 10அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையிடம் ஒப்படைப்பு திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒக்கரை கிராமத்தில் கைகாட்டி பகுதியில் நீளமான பாம்பு ஒன்று தரையில் கிடப்பதாக உப்பிலியபுரம்…

இளைஞரை அடித்து கொன்ற வழக்கில் 5 பேர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகே பேருந்தில் பெண்ணை போட்டோ எடுத்து கிண்டல் செய்ததாக கூறி வாலிபரை அடித்து தாக்கும் போது தடுக்க வந்த அண்ணன் அடித்துக் கொலை. பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது. லால்குடி…

104 ஆண்டுகள் தொடர் கல்வி சேவையில் திருச்சி தேசிய கல்லூரி

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய கல்லூரி 1919 ஆம் ஆண்டு தொடங்கப்ப்டு 104 ஆண்டுகள் தொடர்ந்து கல்விச்சேவை செய்து வரும் நிறுவனமாகத் தேசியக்கல்லூரி விளங்குகிறது. இந்த கல்லூரியின்‌ 104 ஆம் கல்லூரி விழா பத்மவிபூஷண் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி…

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது : மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை

வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா எச்சரிக்கை. கடந்த 21.03.23-ந்தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தங்கேஸ்வரி நகரில் உள்ள டாஸ்மாக்…

தீத்தடுப்பு பேரிடர் குறித்த போலி ஒத்திகை பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலையில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீத்தடுப்பு, பேரிடர் குறித்த போலி ஒத்திகை பயிற்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பணியின் போது உயிர்…

கிழக்கு தொகுதி பாக முகவர்களின் இறுதிபட்டியல் ஒப்படைப்பு

திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் நியமிக்கப்பட்ட பாக முகவர்களின் இறுதி பட்டியலை அமைச்சர் அன்பில் மகேஸ், பொறுப்பாளர் ஈரோடு பிரகாஸ் ஆகியோர் கழக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையிடம் வழங்கினார்கள்.

மகாராஷ்டிரா மாநில அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துரையாடினார்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் சந்தித்து உரையாடினார்கள். மகாராஷ்டிரா மாநில அரசு ஒருங்கிணைத்திருந்த 'இஸ்ரோவிற்கு…

இளம் திறமையாளர் விருது பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

துபாயில் ஆட்டிட்யூட் அமைப்பு சார்பில் நான்காவது ஆண்டாக சேன்யோ அவர்களின் முன்னெடுப்பில் இளமையும், திறமையும் மிகுந்த பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் மாநாடு நேற்றைய தினம் துபாய் குவாட் மேத்தா…