குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோவில் திருத்தேரோட்டம்

தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன…

கோ.ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, செப்.26 திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், கைத்தறி உதவி இயக்கநர்…

தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்புபேருந்துகள் இயக்கம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் திருச்சி, செப்.26 தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என அரசு போக்குவரத்து…

டால்மியா பள்ளி மாணவர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திருச்சி தென்னக ரயில்வே சார்பில் டால்மியா சிமென்ட் ஆலை மூலம் திருச்சி முதல் அரியலூர் வரை வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணம்…

கல்லக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம். கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர…

பிஷப் ஹீபர் கல்லூரியில் தேசிய அளவிலான கலாச்சார போட்டி

பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித் துறை தொடர்ந்து 16 வது ஆண்டாக கதார்சிஸ் எனும் வளரும் சமூகப் பணியாளர்களுக்கான தேசிய அளவிலான கலாச்சார போட்டியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் பால் தயாபரன் தலைமை தாங்கினார்.…

வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை,ரூ.35 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரம் ரங்கா நகரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 43 பவுன் நகை ரூ. 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.…

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருச்சி, செப்.24 மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூர் கிராமத்தில் இன்று காலை ஊருக்குள் நுழைந்த மானை நாய் கடித்து விட்டது. உடனடியாக கால்நடை மருத்துவர்க்கும். வனத்துறைக்கும் கிராம ஊராட்சி மன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மானை பரிசோதித்த…

ஹவுரா ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி, செப்.24 நேற்று 23.09.2023 மதியம் சுமார் 03.20 மணியளவில், திருச்சி என்ஐபி சிஐடி குழுவினர் மற்றும் ஆர்பிஎஃப் குழுவினர், திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் எண்.12663 ஹவுரா எக்ஸ்பிரஸில் சோதனை செய்து கொண்டிருந்தபோது, ​​பிளாட்பாரம் எண்…

ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம்

தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2022-23 அறிவிப்பு எண் 29 இன் படி பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களுக்கு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது அதன்படி புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை நேற்று (23.09.2023 )சுமார்…