மண்டல அளவிலான காவல்துறை ஆணையக் கூட்டம்
திருச்சி, செப்.27 திருச்சி கலையரங்கில் இன்று 5--வது போலீஸ் கமிஷன் கூட்டம் மாண்புமிகு நீதியரசர் (ஓய்வு) சி.டி.செல்வம் தலைமையில் மண்டல அளவில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.…