மண்டல அளவிலான காவல்துறை ஆணையக் கூட்டம்

திருச்சி, செப்.27 திருச்சி கலையரங்கில் இன்று 5--வது போலீஸ் கமிஷன் கூட்டம் மாண்புமிகு நீதியரசர் (ஓய்வு) சி.டி.செல்வம் தலைமையில் மண்டல அளவில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.…

சிமெண்ட் தூண் சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த வாத்தலை அருகே ஆமூரில் வீட்டில் இருந்த சிமெண்ட் தூண் சரிந்து மூதாட்டி மேல் விழுந்ததில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.…

100 நாள் வேலை திட்டப்பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு…

பெண் பயனாளிகளுக்கு ரூ 8.20 லட்சம் கடனுதவி வழங்கல்

கோவண்டாகுறிச்சியில்டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் சுழல் நிதியிலிருந்து ரூ 8.20 லட்சம் கடன் உதவி வழங்கினர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத் தில் உள்ள கோவண்டாகுறிச்சி மற்றும் மேலரசூர் பகுதியில் டால்மியா…

வீட்டின் ஓட்டை பிரித்து நகையை திருடியவர் கைது

வீட்டின் ஓட்டை பிரித்து நகையை திருடிய வாலிபர் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள வெள்ளாளர் தெருவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த வாலிபர் பீரோவில் இருந்த 2 1/2 பவுன் நகையை திருடிச் சென்றவர் கைது. மண்ணச்சநல்லூர்…

குணசீலம் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

குணசீலம் -ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் திருச்சி, செப்.26 திருச்சி மாவட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி பெருமாள்கோவில் பிரமோற்சவம் திருவிழவினையொட்டி இன்று நடைபெற்ற…

புதிதாக கட்டப்பட்டுள்ள 1000 வகுப்பறைகள் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை தலைமை செயலாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் 37 மாவட்டங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்…

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் டாக்டர் டி.காட்வின் தேவநாயம் ராஜ்குமார் தனது குடும்பத்தாருடன் சந்தித்து…

வன்முறையை தூண்டும் பேச்சு : இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது!

மணப்பாறை அருகே பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தலைக்கு 50 கோடி இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் அதிரடி கைது. சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சுக்குப் பின் பல்வேறு தரப்பினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையான விமர்சித்ததோடு அவரின் தலைக்கு…

தொழில்நுட்ப தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

லயோலா கல்லூரி காட்சி தொடர்பியல் துறை மாணவர்கள் ஒருங்கிணைத்த அலைபேசி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தகவல்…