ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஏதோ ஒரு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். லால்குடி கீழ வீதியைச் சேர்ந்தவர் 42 வயதான அசோக்குமார்.இவர் கடந்த மூன்று மாதமாக சற்று மனநலம் பாதித்து சுற்றி…

வானவில் மன்றம் சார்பில் அறிவியல் விழிப்புணர்வு

திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்றம்- மாணவர்களுக்கு அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்த ஆசிரியர்கள்... அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும்…

பா.ஜ.க.வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

நாட்டை நாசமாக்கும் பாஜக ஆட்சியை விட்டு வெளியேறு என வலியுறுத்தி இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்… பெட்ரோல் டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை, குறைக்க வேண்டும், ஹிந்தி திணித்து தமிழுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், ஜாதி மத…

எனது குப்பை – எனது பொறுப்பு விழிப்புணர்வு

'எனது குப்பை எனதுபொறுப்பு' மக்கள் இயக்கம் மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 65 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் செயல்பாடுகளை மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர்…

தடை செய்யப்பட்ட போதை பொருள் வைத்திருந்தவர் கைது

 திருச்சி மாவட்டம் கண்காணிப்பாளர் காவல் உதவி மைய எண் 9487464651-க்கு காட்டூர் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.வருண்குமார். உத்தரவின் பேரில் திருவெறும்பூர்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி முடித்த 19 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

சென்னை, செப்.12  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி (வைணவம்)பள்ளியில் சென்ற ஆண்டு (2022- 23) பயிற்சி முடித்த 19 மணவர்கள் மூன்று மாணவிகளுக்கு இன்று சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம். ஆதார் என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் அடையாள அட்டை வைத்து தான் அரசின் பல்வேறு…

மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை

திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை. அமலாக்கத் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய 5 துணை…

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர் சாலையின் பக்கவாட்டு கட்டையில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருவானைக்காவல் அருகே…

எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்ஆர்எம்,  டிஆர்பி பொறியியல் கல்லூரியில் பொறியியல் முதலாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா  நடைபெற்றது. திருச்சி மற்றும் ராமபுரம் வளாகத்தின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார்,…