மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

திருச்சி, செப்.2 திருச்சி மின் பகிர்மான வட்டம் சிறீரங்கம் கோட்ட உதவி செயற்பொறியாளர் மண்ணச்சநல்லூர் உபகோட்ட அலுவலகம் மற்றும் உதவி மின்பொறியாளர் கிழக்கு மண்ணச்சநல்லூர் பிரிவு அலுவலகம் கதவு எண்.9, நத்தம்வாரிதெரு, திருப்பஞ்சீலிசாலை,…

அளுந்தூர் பகுதியில் விபத்தை தடுக்க உடனடி நடவடிக்கை

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அளுந்தூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் அப்பகுதிமக்கள்…

நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாள்: திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருச்சி, செப்.1 நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.. நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு…

சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின்…

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் 13 பதக்கங்களை வென்ற திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு…

மதுரை ரைப்பிள் கிளப்பில் கடந்த 11.07.2023-ந்தேதி முதல் 23.07.23 வரை நடத்தப்பட்ட 48-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் மற்றும் இந்திய தேசிய ரைபிள் சங்கம் (National Rifle Association of India) சார்பாக…

காலை உணவு திட்டம் குறித்து அவதூறு : தினமலர் நாளிதழ் தீ வைத்து எரிப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அவதூறு ஏற்படுத்து வகையில் பிரசுரம் செய்த தினமலர் நாளிதழை கண்டித்து காந்தி மார்க்கெட் கமாண் வளைவில் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர இளைஞரணி சார்பில் இளைஞர் அணி மாநகர அமைப்பாளர்…

விவசாய உறுப்பினர்களுக்கான ஆலோசனை குழு கூட்டம்

மும்முடி சோழமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தில் உறுப்பினர்களுக்கு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மும்முடி சோழமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தில்…

சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி சந்தை கேட் பகுதியில் உள்ள டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். இரண்டு கடைகள் மற்றும் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக…

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாடசென்ற 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்…

போட்டோ ஸ்டுடியோவில் திருட்டு

முசிறியில் போட்டோ ஸ்டுடியோவில் திருட்டு. முசிறியில் போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கேமரா மற்றும் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முசிறியில் துறையூர் ரோடு அருகே கந்தசாமி (43) என்பவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி…