மேல சீதேவிமங்கம் பெருமாள் கோவிலில் பாலாலயம்

மேல சீதேவிமங்கத்தில் 700 ஆண்டு பழமையான பெருமாள் கோவிலில் பாலாலயம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவிமங்கம் கிராமத்தில் 700 ஆண்டு பழமையான பெருமாள் கோவிலில் பாலாலயம் நடைப்பெற்றது. மேல சீதேவிமங்கம்…

புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே கேட் கீப்பர் சடலமாக மீட்பு

புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே கேட் கீப்பர் சடலமாக மீட்பு திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பழைய பிளாட்பாரத்தில் புள்ளம்பாடி ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த கேட் கீப்பர் சடலமாக மீட்பு. லால்குடி…

மாநில அளவிலான கைப்பந்து போட்டி…

முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடத்தப்பட்ட…

பள்ளிகளுக்கிடையிலான நுண்கலைப் போட்டி…

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான நுண்கலைப் போட்டி  "தளிர் வசந்தம் - 23" கலைவிழா 11ஆம் ஆண்டாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமையேற்று ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் …

பெண் காவல் ஆய்வாளரின் ரோந்து வாகனம் பறிப்பு…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பெண் காவல் ஆய்வாளரின் ரோந்து வாகனம் பறிப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு. சிறுகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து மக்கள் கொடுக்கும் புகார்களை…

சிறுகனூரில் யாதவா் எழுச்சி மாநாடு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை சாா்பில் நடந்த இந்த மாநாட்டுக்கு டாக்டா் நாசே.ஜெ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநாட்டை தொடக்கி வைத்தார்.…

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு

நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு,நகராட்சி ஆணைய அதிரடி திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடுகளை நகராட்சி ஆணையரின் அதிரடியால் நகராட்சி ஊழியர்கள்…

காய்ந்து போன அரசமரம் துளிர் விட்ட அதிசயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒக்கரை கிருஷ்ணாபுரம் பகுதியில் மாரியம்மன் கோவிலொன்று அமைந்துள்ளது இது அருகே நூறு ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது இந்த அரசமானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முற்றிலும் காய்ந்து போய்விட்டது மீண்டும்…

ஊராட்சி செயலர் மீது தாக்குதல் : 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சியில் செயலராக (கிளர்க்) பணி புரிபவர் வேல்முருகன். இவர் நேற்று மாலை  பஞ்சாயத்து அலுவலகத்தில் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த கண்ணனூரை சார்ந்த…

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைப் போட்டி

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையிலான நுண்கலைப் போட்டி விழா Classic Fest - 23 நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார். முதல்வர் முனைவர் ப.நடராஜன் …