மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, ஆக.31  திருச்சி, ஆக.31 திருச்சி மாவட்டம்,  முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் உதவி…

சௌடாம்பிகா கல்விகுழுமத்தில் புதிய கட்டமைப்புகள் திறப்பு விழா!

தொட்டியத்தில் உள்ள சௌடாம்பிகா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் புதிய கட்டமைப்பு திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி, ஆக.31 தொட்டியத்தில் சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் சார்பில் சௌடாம்பிகா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி…

விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் விழா

திருச்சி, ஆக.31  திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே எம்.புத்தூர் மற்றும் அரங்கூர் ஊராட்சிகளில் வேளாண்மை துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கும் விழா…

மூதாட்டி கொலை செய்த வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் சந்திரா(62) . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

முசிறி நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் நேரத்தில் மாற்றம்

வெள்ளூர் நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார் பழுது - முசிறி நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் நேரத்தில் மாற்றம் - நகராட்சி ஆணையர் அறிவிப்பு முசிறி நகராட்சியின் ஆணையர் கிருஷ்ணவேணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினருக்கு வாக்குச்சாவடிகள் மாற்றம் மற்றும் திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் பாத்திமா சகாயராஜ், தேர்தல் துணை…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின் மனைவி சத்யா (வயது 35) இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை பட்டா கடந்த 22 8…

திருச்சி விமான நிலையத்தில் 149 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சாக்லெட் ஜாமில் 149கிராம் தங்கம் பறிமுதல். திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்து…

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

தஞ்சை, ஆக.30 தஞ்சை தமிழ்பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழ் பல்கலைக்கழக மகளிர் மற்றும் ஆடவர் விடுதி வழியாக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு புதிய பேருந்து வழித்தடத்தில் மாவட்ட ஆட்சியர்…

கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் : காவல்துறையில் புகார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டி. கல்விக்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம…