கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில்…

மின்சாரம் தாக்கி வெல்டர் உயிரிழப்பு….

லால்குடி அருகே சேசசமுத்திரம் மேலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் 35 வயதான ஜான்சன். இவர் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று வாளாடி அருகே தத்தனூரில் உள்ள ஒய்வுபெற்ற தலைமையாசிரியர்…

குடும்பப் பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆரோக்கியபுரத்தில் உள்ள தனியார் கம்பெனி பின்புறம் நாவல் மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புள்ளம்பாடி அருகே மேலரசூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான ஆரோக்கியராஜ்.…

மிளகாய் பொடி தூவி பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் மணல் குவாரியில் இருந்து மோட்டார் பைக்கில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற நபர் மீது மிளகாய் பொடி தூவி பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள். மர்ம நபர்களுக்கு…

மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்ப் புலியினர் சார்பில் மணிப்பூரில் கிருஸ்தவ பழங்குடியின பெண்களுக்கு எதிராக நடந்தேறிய பாலியல் வன்கொடுமை மதவெறி தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி, ஆக.5 திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து…

என் மண் என் மக்கள் ஒரு சொகுசு பயணம் அல்ல- வானதி சீனிவாசன்

என் மண் என் மக்கள் ஒரு சொகுசு பயணம் அல்ல- வானதி சீனிவாசன் பேட்டி. கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற…

எஸ். ஆர். எம் கல்லூரியில் உயர்கல்வி கலந்தாய்வுக்கான விழிப்புணர்வு

இருங்களூர் எஸ். ஆர். எம் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி கலந்தாய்வுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில்  உள்ள எஸ். ஆர். எம். டி.ஆர்.பி பொறியியல் கல்லூரி சார்பாக…

செட்டிநாடு சந்தை கண்காட்சி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, ஆக.5 செட்டிநாடு கலை பண்பாட்டின் சிறப்பை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் செட்டிநாடு சந்தை கண்காட்சியை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி: மாவட்ட ஆட்சியர் வழங்கல்

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார்! திருச்சி, ஆக.5 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 76 மாணவ…

மண்ணச்சல்லூர் அரசு பள்ளியில் மாதிரி மாணவர்கள் பேரவைத் தேர்தல்

திருச்சி, ஆக.5 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாதிரி மாணவர்கள் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் அதற்கான பல்வேறு…