சமயபுரம் பகுதியில் நாளை மின்தடை

ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் சாலை, வெங்கங்குடி, வ.உ.சி. நகர் பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி,…

சொந்த கட்சி பிரமுகரை தாக்கிய பா.ஜ.க. பொறுப்பாளர்: வீடியோ வைரல்

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் மது அருந்திய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து மாவட்ட பாஜக ஐடி பிரிவு செயலாளர் மீது தாக்குதல் சிசிடிவி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் வார வழிபாட்டு மன்றத்தின் கஞ்சி கலையம் எடுக்கும் விழா

தா. பேட்டை உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் வார வழிபாட்டு மன்றத்தின் கஞ்சி கலையம் எடுக்கும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் செவந்தாம்பட்டி மதுரை வீரன் சாமி கோயிலில் இருந்து கஞ்சி கலயத்தை சுமந்து கொண்டு…

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

தா.பேட்டை ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு…

காதல் திருமணம் செய்தவர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்…

துறையூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!!

செல்லிபாளையத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார் மனைவி தவமணி இவர் வழக்கம் போல் நேற்று செல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சல்லகுட்டை என்ற இடத்தில் 100 நாள் பணியாளர்கள்ளைகொண்டு…

சென்னை அருகே என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுப் பயணம்

திருப்பூர், ஆக.1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளோடு தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும், அலுவலக பணியாளர்களையும், நூலகர்களையும், கல்வி அலுவலர்களையும் சந்தித்து உரையாட…

பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது எதிரே வந்த மோட்டார் பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் மேலத் தெருவைச்…

மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திருச்சி, ஆக.1 திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டினார்.