லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனத்தினை வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது வாகனத்தினை விராலி மலையைச் சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி…