லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனத்தினை வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது வாகனத்தினை விராலி மலையைச் சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி…

வேளாண்மை கண்காட்சி முன்னேற்பாடு பணி: அமைச்சர்கள் ஆய்வு

திருச்சி, ஜூலை 25 திருச்சி கேர் பொறியியற் கல்லூரியில் வரும் 27 ஆம் தேதி வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம் 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு…

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் கைது

திருச்சி, ஜூலை 25 திருச்சியை அடுத்த ஜீயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜீயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்துரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆட்டோ ஒன்று,…

திருச்சி மாவட்டத்தில் வட்டாட்சியர்களாக பணியாற்றிய 6 பேர் துணை ஆட்சியராக பதவி உயர்வு

திருச்சி, ஜூலை 25 திருச்சி மாவட்டத்தில் வட்டாட்சியர்களாக பணியாற்றிய 6 பேர் துணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்…

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 42 பேர் பணியிட மாற்றம்

திருச்சி, ஜூலை 25 தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிலையில் பணியாற்றிய 42 பேர் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றி வந்த மாலதி, வேலூர் மாவட்ட…

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 8 பேர் படுகாயம்

திருச்சி, ஜூலை 25  சென்னையில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மரவனூர் என்ற இடத்தில் செல்லும்போது மேம்பாலம் வேலை நடைபெற்று வருவதை கவனிக்காமல் தடுப்புக்கட்டையில் மோதி…

காவலர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

சிறுகனூர் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறுகனூர் காவல் நிலையம் சார்பில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி…

இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன் 103 வது பிறந்த நாள் விழா

திருச்சி சுப்பிரமணியபுரம் கோனார் தெரு சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் இவர். பள்ளிக்கே செல்லாமல் பல மொழிகள் பேசக்கூடியவர். பொன்மலை ரயில்வே துறையில் ஒட்டுநர் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி ஒய்வு…

வழக்கறிஞர் திடீர் சாலை மறியல்

துறையூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இதில் சாலை மறியல் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் முசிறி காவல் சரணத்திற்கு உட்பட்ட ஜம்மு நாதபுரம் காவல்…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மகளிரணி ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வை கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய…