வீட்டின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் பணம் திருட்டு

திருச்சி, அக்.9  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு. பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள…

அமைச்சர்களுக்கு ஆசிரியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் நன்றி தெரிவித்தனர்

சென்னை, அக்.9 171 தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களின் நீண்டகால கோரிக்கையினை கனிவுடன் ஏற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 171 தொழிற் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தும், 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி மூன்றாம்…

சிலம்ப போட்டியில் சாம்பியன் பட்டம் வெற்றி திருச்சி மாணவர்கள்

திருச்சி, அக்.9  மதுரையில் நேற்று (8.10.2023) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நடத்திய மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள், மான் கொம்பு மற்றும் வேல்கம்பு என ஐந்து நிலைகளில் சிலம்ப போட்டி…

என்.ஐ.டி -யில் நடைபெற்ற அமிரித்கால் நிகழ்ச்சியில் சந்திராயன் 3ன் திட்ட இயக்குநர் வீர முத்துவேல்…

திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்ற அமிரித்கால் நிகழ்ச்சியில் சந்திராயன் 3ன் திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பங்கேற்பு மாணவர்களிடையே கலந்துரையாடினார். மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் பிரக்யான் நிகழ்வின் ஒரு…

தி.மு.க. மகளிர் அணி – தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

திருச்சி, அக்.7 திருச்சியில் திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது இதில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு…

பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் செயின் பறிப்பு

திருச்சி, அக்.7  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் அம்மாகண்ணு ( 65) இவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற வேஷ்டி சட்டை அணிந்த மர்மநபர் அங்கு வந்துள்ளார்.…

இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டியகவுண்டம்பட்டியில் அதே பகுதியை சேர்ந்த தங்கமணி (26) தனது குழந்தைகளான பிரித்திகா (3), லஞ்சித் ( ஒன்றரை வயது) ஆகியோரை உடலில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை. குடும்ப தகராறில் தற்கொலை செய்து…

ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையத்தில் குருவாயூர் சென்னை விரைவு ரயில் முன்பு தவறி விழுந்த தம்பி உயிரிழந்தார். தடுக்க முயன்ற அண்ணன் படுகாயமடைந்தார். திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாரானூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கந்தவேல்.…

பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி, அக்.7 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பனமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் பைக்கிலிருந்து தானாக தடுமாறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

சிறை நிரப்பும் போராட்டம் : கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தொடர் வேலை நிறுத்த போராட்ட விளக்க செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுசி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில கௌரவ செயலாளர்…