திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

எலி ‘பேஸ்ட்’ சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

திருச்சி, அக்.6  திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி காயத்ரி ( 29). இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மனக்குழப்பம் காரணமாக எலிப்பேஸ்ட் சாப்பிட்டு தனது குழந்தை ஐந்து வயது…

அரசு பொது நூலகத்துறை பணியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு நன்றி தெரிவித்தனர்

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலர்களாக பதவி உயர்வு வழங்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும்…

ஹோட்டலில் தகராறு செய்த இருவர் கைது

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடப்பேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த இரண்டு நபர்கள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் தராமல் சென்றுள்ளனர். இதனை அடுத்து சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்க…

மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மனைவி காணவில்லை என கணவன் முசிறி காவல் நிலையத்தில அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முசிறி அருகேயுள்ள தும்பலம் கிராமம் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த…

கழிவறையை திறக்க கோரி போராட்டம் அறிவிப்பு

திருச்சி, அக்.6  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடி 15 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பல மாதமாக பூட்டியே கிடக்கும் கக்கூஸை உடனடியாக திறக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்…

பூத் கமிட்டி பணிகள் : அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை

திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சரடமங்கலம்,ஒரத்தூர்,மால்வாய்,கல்லகம் உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி பணிகளை பார்வையிட்டு அதிமுக நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் ஆலோசனைகள்…

மகளிர் சுயஉதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கல்

திருச்சி, அக்.6 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு தொழில் முனைவோருக்கு…

திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

திருச்சி, அக்.6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்ததை முன்னிட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,…

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு 2 விருதுகள்!

சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென சிறப்பான சேவை புரிந்தமைக்காகவும், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும் என 2…