லால்குடியில் நாளை மின் தடை…

எல். அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் தடை. திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 20 ம் தேதி…

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொணலையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். உடன் வந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.…

காவிரி டெல்டாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்: திரளாக பங்கேற்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர…

காவிரி டெல்டாவில் நாளை முழு அடைப்பு மறியல் ! கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க அழைப்பு திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர திமுக செயலாளர் - மு.மதிவாணன் அறிக்கை ! தஞ்சையில் (07.10.2023), காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு…

பருவ மழையை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

பேரிடர் மேலாண்மை ஒத்திகை மற்றும் தீபாவளியொட்டி பாதுகாப்பான வெடி வெடிப்பது தொடர்பான தீயணைப்பு துறை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது வட கிழக்கு பருவமழை ஆரம்பம் ஆக உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் பருவ…

சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.9 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய நிர்வாகி…

பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிக் கொண்ட அரசு பேருந்து. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ. 45 லட்சம் பக்தர்கள் காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…

ரயிலில் அடிப்பட்டு இளைஞர் உயிரிழப்பு

திருச்சி, அக்.9  திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் குருவாயூர் சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அய்யன் வாய்க்கால் கரை பகுதியைச் சேர்ந்தவர்…

குடியிருப்பில் புகுந்த 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலத்தில் விவசாயின் தோட்டத்தில் உள்ள காடை,கோழி வளர்ப்பு குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு. பாம்பை கண்ட விவசாயிகள் அலறிடித்து ஓடினார்கள்.…

விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தண்ணீர் அமைப்பு, ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வரவேற்பு

திருச்சி, அக்.9  சந்திரயான் 3 திட்ட இயக்குனரும், ரயில்வே தொழிலாளர் மற்றும் ரயில்வே தொழிற்சங்க தலைவர் பி.பழனி வேல் மகனுமான விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் 07.10.23 அன்று திருச்சிக்கு  வருகை புரிந்த போது மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும்…